Home

Friday, 9 August 2013

விவசாயி

ஆற்றில் அனாமத்தாக இன்று போகும் தண்ணீர்!
இந்த நீரை சென்ற வருடம் என் வயலில் பாய்ச்சி இருந்தால்...
என் நிலம் கையை விட்டு போய் இருக்காதே என்று ஏங்கி நிற்கும்....
விவசாயின் கண்ணில் ரத்த கண்ணீர்!

-ஜெயா

No comments:

Post a Comment