கொக்கரிக்கும் சேவலுக்கு தெரியாது!
காலையில் அது கொதிக்கபோவது குழம்பில் என்று!
மௌனமாய் முகம் காட்டும் நிலவுக்கு தெரியாது!
விடியலுக்கு பின் அது இருக்குமிடம் தெரியாமல் போகும் என்று!
காலையில் சிரிக்கும் ரோஜாவிற்கு தெரியாது!
மாலையில் அது சேரப்போகுமிடம் குப்பை தொட்டி என்று!
அது போல் எனக்கும் தெரியவில்லையடி!
நீ என்னை மறந்து போவாய் என்று!
No comments:
Post a Comment