செருப்பால் அடித்து மானத்தை வாங்கியவளையும்....
உருட்டுகட்டையால் அடித்து மண்டையை பிளந்தவனையும்....
மன்னித்து மனைவியாகவும் மச்சானாகவும் ஏற்க வைக்கும்....
காதல்....!
நான் காதலிக்க அவளில்லை.....
அவளை தவிர வேறு எவளையும் காதலிக்க மனமில்லை....
காத்திருக்கிறேன் அவளுக்காக அல்ல...
அவளைப்போல் என்னை வசியம் செய்ய தெரிந்தவளுக்காக...